நண்பர்களே..
அக்டோபர் மாதத்தின்
மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக
கண்ணன்மதி எழுதிய
பொலி காளை முருகன் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு
போட்டிகளம் பகுதியில் உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் முன் வந்த 4 படைப்பாளிகளில் 3 பேரால் மட்டுமே முடிக்க முடிந்தது. அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வைக்கப் பட்ட வாக்கெடுப்பை
புதிய போட்டிகள் களம் பகுதியில் காணலாம்.
இந்தப் போட்டியில் அதிக வாக்குகளாக 30 வாக்குகள் பெற்று
S. ராஜா எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் படுகிறது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின்
சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார்.
வாக்குகள் கிடைத்த விவரம்.
1)
S. ராஜா .. .. .. (1 பகுதி) -
30 வாக்குகள்
2)
rose1604u .. .. (2 பகுதிகள்) -
11 வாக்குகள்
3)
subbu2004 .. .. (3 பகுதிகள்) -
18 வாக்குகள்
http://www.kamalogam.com/new/showthread.php?t=39744
வெற்றி பெற்ற உறுப்பினர்
S. ராஜா-வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார்.
வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.
இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
நன்றி...