20 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு 21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க்கும் நமது தளம் இன்னும் கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது என்றால் அதற்கான காரணம் தளத்தின் கடுமையான விதிமுறைகளும் மற்றும் நிர்வாகிகளும்தான் காரணம்.
இத்தளம் ஒருவித ஒழுங்குமுறையை கற்பிக்கிறது. இல்லையென்றால் இதனுள் நீடித்திருப்பது மிகக் கடிணம். எதுவும் கட்டாயம் என்றால்தான் பின்பற்ற வேண்டும் என்ற மனநிலை நம்மிடையே (மக்கள் )இருப்பது வேதனையான விசயம் என்றாலும், இத்தளம் அந்த மனநிலையை சற்றே மாற்றுகிறது.
21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது தளத்திற்கும் மற்றும் தளத்தின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
சுசி
|