நண்பரின் சிறந்த படைப்புகள் மட்டுமல்ல அய்யா அம்மணி !லோகத்தில் வெளியாகிய தங்களைப் போன்றோரின் சில பலரது படைப்புக்களும்தாம் அய்யா அம்மணி !
திருடனாக திருந்தினால்தான் உண்டு;அதை சட்டம் போட்டு தடுக்க இயலாது என்று அன்றே சொன்னார் அந்தப் பொல்லாதப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் !
|