ஒரு கதையை எழுதி முடிப்பதற்கு எனக்கு 10 நாள் ஆகும். சில சமயங்களில் மூன்று வாரங்கள் கூட ஆகும். ஆனால் மொத்த கதையையும் ஓரிரு நொடிகளில் காப்பி அடித்து விடுகின்றனர். எத்தனை வழி செய்தாலும் காப்பி அடிக்க புது புது வழியை உருவாக்குகின்றனர். காப்பி அடிக்க புது புது ஐடியா செய்வதற்கு பதில் நல்ல கதையை எழுத ஐடியா செய்யலாம். அடுத்தவர் உழைப்பை ஒரு போதும் திருடாதீர். நன்றி
|