சிறந்த காமலோக விமர்சகர் 2008: துவக்கம்
பின்னூட்டங்கள் படைப்பாளிக்கு ஓர் மகிழ்ச்சி.
பின்னூட்டமிடுபவர்க்கும் ஓர் மகிழ்ச்சி.
பின்னூட்டமிடுகையில் உரசல் தவிர்த்து,
ஒளி மட்டும் கண்டு உவகை கொள்வோம்...
அந்த உள்ளங்களை வாழ்த்தி, வரவேற்று, நற்
சிந்தனையுடன் சிறப்பு செய்தல் நலமே..நன்றி...
|