Quote:
Originally Posted by athith703
ஒவ்வொரு மனிதனுக்கும் ஓய்வு என்பது அவசியம். அந்த ஓய்வுக்காலத்தில் கடந்த காலத்தினை மீட்டிப் பார்த்திடவும், வருங்காலத்தை மேலும் உத்வேகத்தோடு திட்டமிடவும் வாய்ப்பு கிடைப்பதாக எடுத்துக்கொண்டால் சிறப்பு. அப்படியொரு ஓய்வுக்காலத்திலிருந்து மீண்டும் பரபரப்பான சூழலுக்கு வந்திருக்கும் தங்களை அன்போடு வரவேற்கிறோம்.
|
மிக்க நன்றி அன்பரே...
Quote:
Originally Posted by vjagan
பரிபூரணமான ஓய்வுக்குப் பிறகு இங்கு நம்முடைய லோகத்தினுள் மறு பிரவேசம் செய்திருக்கும் நண்பர்
அவர் எப்போதும்போல தொடர்ந்து தன்னுடைய சிறப்பான பங்கீட்டுக்களை அள்ளி அள்ளித் தரவேண்டுகிறேன் அய்யா அம்மணி !
|
உங்கள் அன்புக்கும் என் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்திற்கும் மிக்க நன்றி ஐய்யா