முதல் பரிசு பெற்ற ஐயா மாதவன் அவர்களுக்கு எனது மாமார்ந்த வாழ்த்துக்கள்......அனைவரின் மனம் கவர்ந்த இன்று நம்முடன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் படைப்பின் மூலம் நம் நெஞ்சில் வாழும் சகோதரி மௌனி அவர்களின் கதை இங்கே பரிசு பெற்று அவரை நினைத்து நம்மை பெருமை பட வைத்திருக்கிறது.........வாழ்த்துகளும் பாராட்டுகளும்......
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்
பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
|