மூலகதையை எழுதியவன் என்ற முறையில் தொடர்ச்சியை கொடுத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் நன்றி...
போட்டியில் வெற்றி பெற்ற anabayan அவர்களுக்கும் அடுத்தடுத்தவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்
எல்லோரின் தொடர்ச்சியையும் படித்தேன் மிக்க சந்தோஷம்..
தனி தனியாக கதைக்கு பின்னூட்டமிடவில்லை...
அனைவரும் சிறப்பாக எழுதியுள்ளார்கள்....
கதை எழுதிய எழுத்தாளர்கள் 5 பேருக்கும் என் சிறிய அன்பளிப்பாக தலா ஆயிரம் இ.பணங்களை பரிசளிக்கிறேன்..
|