ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அறிவிப்பு வந்து விட்டது. எத்தனை படைப்புகள் வந்தாலும் பின்னூட்டம் விமர்சனம் இல்லை என்றால் படைப்பாளியின் உழைப்பு மதிக்கபடாமல் அவர் ஆர்வம் குறைய ஆரம்பிச்சிடுவாரு. அந்த மாதிரி படைப்பாளிகள் உற்சாகமாக இருக்க வைப்பது விமர்சனங்கள்தான். அதில் யார் சிறந்தவர் என்று ஓட்டு போட்டு பரிசளிப்பது வரவேற்கிறேன்
|