என்னப்பா இப்படி குண்டதூக்கி போடுரிங்க
அனைவரையும் இன்பத்தில் வைத்திருந்தவர் காலமானார்.
அவரது ஆன்மாவும் இன்பப்படவேண்டும் என விரும்புகிறேன்.
எப்படி சில விசயத்தை மாற்றமுடியாதோ அதில்
மரணமும் ஆதிக்கம் செலுத்துகிறது.
நாம் என்ன செய்ய முடியும்.
நாம் சாதாரண மனிதர்கள் தானே.
எனது அஞ்சலியை அன்னாருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
Moderated Message: |
ஒரே பொருள் பற்றி ஒரே திரியில் மீண்டும் மீண்டும் கருத்து பதிப்பதை தவிர்க்கவும். உங்களின் இரண்டு பதிவுகளும் இணைக்கப்படுகின்றன.Nallavan1010 நி. உதவியாளர். |