Quote:
Originally Posted by samkumar
என்னாலே காசுஎல்லாம் கொடுத்து பாக்கிற வசதி எங்கிட்ட இல்ல
என்ன மாதிரி ஆளுங்க என்ன பண்னனும்
|
முதலில் தலைவாசலில் உள்ள திரிகள் அனைத்தையும் மெதுவாக படித்து பின்னூட்டமிட வேண்டும், கதை எழுதுபவராக இருந்தால் வாரம் ஒரிரண்டு கதை பதிந்தால் போதும் அடுத்தடுத்து வாசல் அனுமதி பெற வாய்ப்பு பெற்று விரைவாக முன்னேற்றம் அடையலாம்., கதை எழுத தெரியாதவர் என்றால் அடுத்தவர் கதைகளுக்கு தினம் 5 அல்லது 10 வெவ்வேறு கதைகளுக்கு விமர்சனம்/பாராட்டு/கருத்து எழுதி வந்தாலும் அதே பலனை அனுபவிப்பீர்கள்.
இங்கே பெயிட்(கட்டண) உறுப்பினர்களை விட பங்களித்து உயர்ந்தவர்களே அதிகம்.