நண்பரே, முதலில் உங்களை அறிமுகப்படுத்தி ஒரு திரி ஆரம்பியுங்கள். அதற்கும் முன் தலைவாசலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஒரு நடை சென்று பாருங்கள். உங்கள் பங்களிப்பை அளித்து தகுதி பெற்ற பின் மற்ற வாசல்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கும். அங்கு நீங்கள் கேட்பதற்கு பதில் கிடைக்கும்.
__________________
|