போட்டியில் 17வது முறையாக முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற படைப்பாளி ஏ எஸ் டி கே அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். அடுத்தடுத்து இரண்டாம்,மூன்றாம் இடம்களைப் பிடித்த படைப்பாளிகள் இட்ஸ் மீ பார்த்தி மற்றும் எஸ் பி சாமி 3006 அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்...
|