கதைகள் ஆயிரம் படைத்தாலும் அது பாராட்ட படும்போது மனது கொள்ளும் உவகைக்கு எல்லையே இல்லை...அப்படிப்பட்ட உவகைக்கு ஆளான நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை கூறி கொண்டு....இதே இன்பத்தில் இன்னும் பல கதைகளை படைத்து எங்களை திக்கு முக்காட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000
|