பணி மற்றும் பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக தளத்தில் பங்களிப்பு தர முடியாமல் போனது என மனதுக்கு வருத்தை தந்த நிலையில் இன்று தளம் வந்த எனக்கு எனது படைப்புக்கள் இரண்டு வருடாந்திர சிறந்த கதைக்கான போட்டியில் இடம் பெற்றதோடு அதில் ஒன்று இரண்டாம் இடத்தை பெற்று ஆறுதல் பரிசை பெற்றிருப்பது மனதுக்கு ஆறுதலையும் நிறைவையும் தருகிறது.
வாக்களித்த நல்லுள்ளங்களுக்கும் சவாலை திறம்பட சிறப்புற நடத்திய தம்பி பில்லாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை மகிழ்வோடு தெரிவித்து கொள்கின்றேன்.
முதலிடம் பெற்று மகுடம் சூட்டப்பட்ட லோக கவியரசருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
போடியில் பங்கு கொண்ட அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் சவால் நடத்துனருக்கும் எனது பாராட்டுக்கள்
|