நல்லவனுக்கும் மஞ்சுளாவுக்கும் தொடர்பு
சென்னை, ஆகஸ்ட் 5 , 2014 :-
தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து படித்தவரான நல்லவர் என்பவர் தற்போது தலைநகராம் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் வேலை பார்த்தாலும் தான் பிறந்த ஊரின் பெயருக்கு மகுடம் சூட்டும் விதமாக பல பேருக்கு அல்வா கொடுப்பதிலும் வல்லவர்..! இவருக்கு மஞ்சள் நிறமும் மஞ்சுளா என்ற பெயரையும் மிகவும் பிடிக்குமாம். அதனால் மஞ்சுளா என்ற பெயரில் யார் இருந்தாலும் அவர்களை மயக்கி தன் காம வலையில் விழ வைத்து அவர்களோடு பலான பலான ஜோலியை முடிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த அனுபவங்களை காமலோகத்தில் கதையாகவும் எழுதி பரிசுகள் பலவற்றையும் வென்றிருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்க வேண்டும் என்பதை நாமெல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
சென்ற ஜூன் மாதம் வாசகர் சவால் 67ல் மளிகைக்கடை நடத்தி வந்த மஞ்சுளா என்பவளை போட்டுத்தள்ளி 5000 இ பணங்களை அள்ளிச்சென்ற நல்லவரோ, அடுத்த மாதமான ஜுலையிலேயே 98 வது நிர்வாகச்சவாலில் மஞ்சள் நிற மஞ்சுளாவையும் போட்டுத்தள்ளி 3000 இ பணங்களை அள்ளியதோடு கூடவே தங்க வாசலையும் வென்றிருக்கிறார். ஆக, இனிமேல் இவரின் கண்களில் மஞ்சுளா என்ற பெயருடைய பெண்கள் யாருமே தென்படக்கூடாது. அப்படி தென்பட்டால் நிர்வாகம் அதற்கு பொறுப்பாகாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...!
பின் குறிப்பு :- இம்மாத நிர்வாகச்போட்டியில் வென்ற நல்லவருக்கும், போட்டியில் கலந்து கொண்ட snehan, subbu2000, cembi, karrthee ஆகிய நண்பர்களுக்கும் மச்சானின் பாராட்டுகள்.