போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற படைப்பாளிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஏஎஸ்டிகே அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்!
கதை அளித்து போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மற்றும் பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்தியவர்களுக்கும் பாராட்டுக்கள்!
|