கற்பனையோடு பல கோணத்தில் பல கதைகளை அள்ளி தந்த நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
போட்டியில் முதலிடம் படித்த நண்பர் ASTK அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
மேலும் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் லோகத்தில் பங்களிப்பே முதன்மையான, உண்மையான வெற்றி என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கி கதைகள் எழுதி பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
|