கா.தா-வுக்கும் டைட்டனுக்கும் வாழ்த்துக்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை எழுதியவரின் மொத்த வாக்குகளை கருத்தில் கொண்டு வெற்றியாளரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு சரியாக தோன்றவில்லை. ஒரே கதையை கவனம் செலுத்தி எழுதும் எழுத்தாளர்களை இந்த முறை ஊக்குவிக்காது என்பது என் தாழ்மையான கருத்து
|