View Single Post
  #1  
Old 21-12-08, 10:15 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,862
My Threads  
நவம்பர்-2008 சிறந்த கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. நவம்பர் 2008-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது.

இந்த முறை 180 பேர் வாக்களித்துள்ளனர், வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் 2008 சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல,பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.


இந்த மாதத்தின் சிறந்த கதையாக Raja35 (எ) போத்தன் ராஜா அவர்கள் எழுதிய மன்மத லீலையை வென்றார் உண்டோ-என்ற காமக் கதை 85 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.இந்த மாத சிறந்த கதாசிரியர் Raja35 காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு காமலோக பதக்கமும், முதலிடத்திற்கான 3000 இணைய பணம் பரிசாக வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்க வாசலை அடைந்தவர் மற்றும் இந்த கதையை 100 பாகங்கள் எழுதி காமலோக சரித்திர சாதனை படைத்ததற்காக தலைமை நிர்வாகியிடமிருந்து சிறந்த எழுத்தாளர் விருது (Cool Writer Award) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ராசு அவர்கள் எழுதிய ஒரே சமயத்தில் இரு பெண்களை...! -என்ற காமக் கதை 51 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது எனவே இந்த கதாசிரியருக்கு 2000 இணையப்பணங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்.இவர் கட்டண உறுப்பினர் ஆனபோதிலும் கதைகளை படைத்து நம்மை மகிழ்விக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே இவருக்கு சிறப்பு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மூன்றாவது இடத்தில் வந்த "உனக்காக எல்லாம் உனக்காக" என்ற கதை காஞ்சனாதாசன் அவர்கள் சில எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதியதால் அதற்கு அடுத்த இடத்தில் வந்த கதை மூன்றாவது இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது.


Karalin அவர்கள் எழுதிய என் அண்ணி மைதிலி என்ற தகாத உறவுக்கதை 45 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

Last edited by Hayath; 21-12-08 at 11:23 AM.