View Single Post
  #6  
Old 14-08-16, 10:50 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
யுவன் சங்கர் ராஜா இசையில் இவர் எழுதிய பாடல்கள் எதுவும் நெஞ்சை விட்டு அகலாது. என்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் இவரின் ஆனந்த யாழ். நம் காதில் ஒலிக்க விட்டு விட்டு இவர் அமைதியாகி விட்டார்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote