யுவன் சங்கர் ராஜா இசையில் இவர் எழுதிய பாடல்கள் எதுவும் நெஞ்சை விட்டு அகலாது. என்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் இவரின் ஆனந்த யாழ். நம் காதில் ஒலிக்க விட்டு விட்டு இவர் அமைதியாகி விட்டார்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
|