இன்று காலை 11 1/2 மணிக்கு நியூஸ் 7 சேனலில் பார்த்தபோது இந்த கொடுரமான செய்தி கண்டு உங்களை போன்று நானும் அதிர்ச்சி அடைந்தேன் .இன்று மாலையே இறுதி ஊர்வலம் அதே சேனலில் நேரலை கண்டு மேலும் மனமுடைந்தேன் ..சிறு வயதிலே இரண்டு தேசிய விருதுகளை பெற்ற மகா கவிஞனின் ஆன்மா சாந்தியடையட்டும்.அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை .
|