ஆகஸ்ட் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் "மாத நட்சத்திர எழுத்தாளர்" விருதை ஒன்பதாவது முறையாகப் பெற்ற பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்!
என்னுடைய கதைக்கு வாக்களித்து எனக்கும் பரிசு கிடைக்க வைத்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த மாத போட்டியில் இடம்பெற்ற அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் என் பாராட்டுக்கள்!
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
|