View Single Post
  #2  
Old 31-07-18, 12:57 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,675
My Threads  
Quote:
Originally Posted by kauveri View Post
பல பாகங்கள் உள்ள கதையை ஓரே திரியில் பதிவிடவேண்டுமா? அல்லது ஓவ்வொரு பாகத்திற்கும் தனியே திரி திறந்து பதிக்க வேண்டுமா?

விளக்கம் அளித்தால் கடமைப் பட்டுள்ளேன்.
முதலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது – ஒவ்வொரு பாகமும் குறைந்தது 50 வரிகளை கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் சிறிய பாகங்கள் நிர்வாக உறுப்பினர்களால் இணைக்கப்படும்.

பல பாகங்கள் உள்ள கதையை பாகம்-1, பாகம்-2 என்று தலைப்பில் குறிப்பிட்டு தனித்தனியே பதிக்கவேண்டும். ஒவ்வொரு பாகத்தின் முடிவில் ‘தொடரும்’ என்றும் முடிவு பகுதியில் ‘முற்றும்’ என்று பதித்தால் நன்றாக இருக்கும்.

மிக சிறந்த பங்களிப்பை கொடுத்து லோகத்தில் உயர்ந்த இடத்தை பிடிக்க வாழ்த்துகள்.
Reply With Quote