Quote:
Originally Posted by காமராஜன்
கூடிய வரையில் - கதைகள் - எழுத்தாளரின் பெயரிலேயே பதிக்கப் படுவது நல்லது என்பது எனது கருத்து
|
எக்காரணம் கொண்டும் எழுத்தாளர் பெயர் இருட்டடிக்கப்பட மாட்டாது. அதே நேரம் சில நிர்வாக வசதிகளுக்காக இதை நாங்கள் செய்ய இயலாத நிலையில் உள்ளோம். மொத்தமாக கன்வர்சன் முடிந்ததும் அந்தந்த் ஃபோரத்தில் கன்வர்சனுக்கு உதவியவர்கள் பெயர் ஒரு ஆரிவிப்பாக வந்து விடும்.