புதியவர்கள், தமது ஆர்வக் கோளாற்றினால் தான் இப்படி தனி மடல்கள் அனுப்புகிரார்கள்.... முதலில் இவர்களின் செயலை நாம் மேலதிகாரிகளிடம் சொல்வோம்.... அவர்கள் எச்சரிப்பின் பின்னரும் இப்படி தனி மடல் அனுப்புபவர்களின் தொல்லை நிருத்தப்படவில்லை எனின், நமக்கு வரும் மடலினை ஒரு Copy எடுத்து இந்த திரியில் Post செய்வோம்.....
தொந்தரவு பன்னும் நபர்களை அடுத்தவருக்கு அடையாலம் காட்டுவோம்.....
தலைவர் அவர்களே, உதவியாளர் அவர்களே நான் சொல்வது சரியா தவறா.....????
Last edited by rose1604u; 12-02-06 at 09:41 PM.
|