நான் சமீப காலத்தில் கதை எழுதவில்லைதான். ஆனாலும் மற்ற கதைகளை படிக்கும் போது அதில் இருக்கும் பிழைகளும், ஆங்கில வார்த்தைகளும் அந்த கதையோடு மனம் ஒற்றுமையாக மறுக்கிறது.
நண்பர்கள், பொறுப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து மறுபடியும் விவாதிக்கலாமே!
உங்க்கள் கருத்து என்ன/?
கீத்
|