சமீபத்தில் பாபர் நாமா படித்தேன். அதில் பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு அட்வைஸ் பண்ணுவார்...எழுதுவதில் நிறைய தவறு செய்கிறாய். இப்படி செய்தால் பாதுஷாவை யார் மதிப்பார்கள். எழுதியதை திருப்பி படி! மீண்டும் படித்து தவறுகளை திருத்திக்கொள் என்று!
படித்து நான் அசந்து விட்டேன்....இப்போதும் அந்த அட்வைஸ் தேவைப்படுகிறது.
இன்னும் லோகத்தில் கமக்கதை என்றே சிலர் எழுதும் போது, தலைப்பே தவறாக இருக்கும்போது, அதில் கொடுமை, அவற்றில் சில கதைகள் பரிசுகளும் வாங்குகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது தாங்க முடியவில்லை.
இந்த திரி நல்ல திரி....தேவைப்படும் திரி!
|