Quote:
Originally Posted by ஆதி
உருப்பினர் ஆகி வருடங்கள் ஆன பிறகும், பதிப்புகளே பதிக்காமல் இருப்பர்களையும், அவர்களுக்கு தனிமடல் எழுதியும் எந்த பதிப்பும் தறாமல் இருப்பவர்களையும் என்ன செய்யலாம்?
|
பதவி இறக்கம் தரலாம்..ஐகேஷ்களை அவர்களிடம் இருந்து பெனல்டியாக பறிக்கலாம்...சில நாட்களுக்கு லோகத்தில் நுழைய முடியாமல் தடுக்கலாம்...தலைவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்று பார்ப்போம்...