Quote:
Originally Posted by MACHAN
இதிலிருந்து என்ன தெரிகிறது..? நீங்கள் யாருடைய கதையையும் இதுவரை படிக்கவேயில்லை என்பது தெளிவாக புரிகிறது நண்பா...! முதலில் மற்ற நண்பர்களின் கதைகளை படியுங்கள். அவர்களின் கதைகளில் என்னென்ன வார்த்தைகள் பிரயோகித்திருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். அந்த கதைக்கு பின்னூட்டங்களும் பதியுங்கள். அதுக்கு அப்பாலிக்கா உங்களுக்கு இதுபோன்ற சந்தேகம் வரும்கிறீங்க...?
|
கரெக்டா சொன்னீங்க மச்சான்...