மாகியின் யோசனையை நானும் வரவேற்கிறேன். வைர வாசல் ஒன்று தொடங்கி எல்லா வாசல்களுக்கும் முத்தாய்பாக வைக்கலாம்.
காமலோகத்தில் 100 கதைகள் அல்லது பாகங்களை பதித்த படைப்பாளிகளுக்கு மட்டும் வைரவாசலுக்கு அனுமதி அளிக்கலாம். வைர வாசலில் எழுத்து சார்ந்த விசயங்கள் மட்டுமே இருத்தல் நலம். இது எழுத்து சார்ந்த படைப்பாளிகளுக்கு தனி கௌரவமாகவும், நிறைய கதைகளை எழுதத் தூண்டும் வகையிலும் இருக்கும்.
|