எல்லாருடைய படைப்பையும் பாகுபாடில்லாமல் படித்து ஒரு வரியாவது பின்னூட்டம் அளிக்கும் கடமை தவறாத நண்பர் செல்வன்செல்வி - நிச்சயம் இவராவது நம்ம கதை பக்கம் வருவார் என்று நம்பி கதை எழுதலாம்.
8000 பதிப்புகளை தாண்டி அவர் சென்று கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு வாழ்த்து சொல்வதை படைப்பாளிகளின் கடைமையாக நினைத்து வாழ்த்துகிறேன்.
|