காமலோகம் நிர்வாகிகளுக்கு வணக்கம் , சென்ற வருடம் செவிலியர் சஞ்சனா என்று காமக்கதையை எழுதியுள்ளேன் , துரதிஷ்டமாக என்னால் அந்த கதையை 2 பாகத்துக்கு மேல எழுத முடியவில்லை ,
எனது கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனதால் , என்னால் தொடர முடியவில்லை..
இப்போது புதிய கதை ஒன்று எழுதியுள்ளேன் ..அந்த கதை மொத்தம் 5 பாகமாக (75% முடித்து) என் கணினியில் சேமித்துள்ளேன் ,
எனவே அதை பதவிடலாமா என்று ஆலோசனை தாருங்கள் , அல்லது பழைய கதையை முடிக்காமல் புதிய கதையை துவங்ககூடாது என்று இருந்தால் , பழைய கதையை மறுபடியும் எழுத முயற்சிப்பேன்.
நன்றி
|