இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் படைப்பாளர்கள்/ விமர்சகர்கள்
anabayan, bay_boy, mouni, niceguyinindia,kamakedi,oolvathiyar, R_A_M, subbu2000,ஸ்திரிலோலன்
அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தையும் பாராட்டுக்களையும் மிகுந்த நன்றியறிதலுடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
“இங்கே வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டுள்ள விமர்சகர்களின் கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து பாருங்கள் அல்லது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பிறகு, அதில் உங்களுக்கு பிடித்த 'சிறந்த விமர்சகராக' நீங்கள் கருதும் ''ஒருவருக்கு'' உங்கள் வாக்கினை தவறாது செலுத்தவும்”
நிர்வாகத்தினரின் இந்தக் கூற்றுப்படி வாக்கெடுப்பில் கலந்துகொண்ட
அந்தப் பொல்லாத 73 வாசக நண்பர்களுக்கும்
என்னுடைய முதற்கண் வணக்கமும் பாராட்டுக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
அந்த 73 நண்பர்களில் தங்களின் பெயர்களை பொதுவில் வெளிப்படுத்தி வாக்களித்த
அந்த 31 அன்பர்களான
anarth_maddy , smdhabib, nana2003 , kaamavirumpi, mayakrishnan,
king_007_1234567, இதயகாதல், saibalaaji, Kaleshan , pandya_049,
alex1 , anabayan , kamakedi , subbu2000 , ஸ்திரிலோலன்,
jaya6, sinna vaaththiyaar, வரிப்புலி, muthirkanni, tamizhan_chennai ,
தமிழா , kiss_me_aunty , benadict , porumai, knantham ,
Thiru Raj , Rudran , HERMI , mdrose, NANBANN ,
பட்டிகாட்டான்
அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா அம்மணி !
என்னைத் தெரிவு செய்து எனக்கு இந்தப் பட்டத்தை வாங்கிக் கொடுத்த
அந்த முகமறியாத, ஆனால், மிகவும் உயர்ந்த அந்தப் பொல்லாத 30 நண்பர்களுக்கு
என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by spiderman
வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நன்றி
|
நண்பரின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by HERMI
லோகத்தின் நாடித்துடிப்பாம் 'விமர்சனங்கள்.'!.!
|
நண்பரின் இந்தத் தெளிவான கருத்துதான் வாக்களரின் கருத்தும் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by HERMI
அவைகளை தரும் ஒவ்வொரு விமர்சகரும் போற்றுதலுக்குறியவர்களே...(இங்கே வாக்கெடுப்பில் இல்லாதவர்களும்.!!) பதிவுகளின் எண்ணிக்கையை விட பின்னூட்டத்தின் தரமே முக்கியம் என்பதை மனதில் கொண்டு பதியப்படும் கருத்துகள் கனமானவை.!
|
என்ன ஓர் ஆழ்ந்த கூற்று அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by HERMI
அவைதான் ஒவ்வொரு படைப்பாளியையும் உசுப்பி, உத்வேகம் கொள்ள வைக்கின்றன, மேலும் மேலும் கதைகளை லோகத்திற்கு கொண்டுவருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.!
|
நிச்சயமாக மறுக்க இயலாத ஓர் உண்மைதான் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by HERMI
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.!!
|
நானும் மீண்டும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
quote="HERMI;1435413"]வென்றவருக்கு வாழ்த்துகள்.!!![/quote]
இரண்டே வார்த்தைகளில் மிகவும் நறுக்குத் தெரித்தாற்போல வாழ்த்துச் சொல்லிய அந்தப் பேராண்மை மிக்க நண்பருக்கு என்னுடைய மனமார்ந்தப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
quote="anabayan;1435414"]ரொம்ப சந்தோசம் அய்யா......அம்மணி
[/quote]எனக்கும் தங்களின் உள்ளப்பூரிபோடு வெளிவந்த பாராட்டுகளைக் கண்டு சந்தோஷம்தான் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by anabayan
எனது நண்பர் கணியூரார் இரண்டாம் முறையாக சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளமைக்கு அவருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்........சபாஷ்.....ஜெகன்.
|
மிக்க நன்றி அய்யா அம்மணி தங்களின் ஆழ்ந்த உள்ளத்தில் இருந்து வெளிவந்த பாராட்டுக்களுக்கு அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by நெருப்பு
மின்னல் வேகத்தில் எல்லா திரிகளுக்கும் பின்னூட்டமிடும் எங்கள் நண்பர் இப்பரிசை வென்றதில் ஆச்சரியமில்லை, அவர்தாம் ஏற்கனவே எங்கள் மனதை வென்றவராயிற்றே...
|
மனதை மிகவும் நெகிழ வைத்த பொன்னான வார்த்தைகள் அய்யா அம்மணி ! பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by kamakedi
வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற விஜெகனுக்கு என் பாராட்டுக்கள்
|
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by இதயகாதல்
2016 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதைபெற்ற....
vjagan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்[/quoteபாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by tamizhan_chennai
வெற்றி பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
|
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by tamizhan_chennai
நண்பரே தங்களின் ஒப்பற்ற உழைப்பு நேரம் பொறுப்பு எழுத்தாளருக்கு கொடுக்கும் மதிப்பு ஆகியவற்றிற்கு கிடைத்த அங்கீகாரம் இது...
|
அதுதானே என்னுடைய அடிப்படை அய்யா அம்மணி !
நேர்மை,கடுமையான உழைப்பு, துணிச்சல் இவை யாவும் உள்ள படைப்பாளர்களுக்கு நான் அளிக்கும் என்னுடைய சிறிய பாராட்டும் பணிதான் அவர்களின் படைப்புகளுக்கு பின்னூட்டம் எழுதிப் பதிவது என்னுடைய கடமைதான் அய்யா அம்மணி !
quote="tamizhan_chennai;1435441"]வாழ்த்துக்கள்...
|
ஓர் நல் முத்துப் போன்ற வார்த்தையில் பாராட்டு தெரிவித்த தங்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி !
இறுதியாக ஆனால் உறுதியாக என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மிகுந்த நன்றியறிதலுடன்
காமலோக நிர்வாகத்தினருக்கு
அவர்களின் ஆசிகளுக்கு தெரிவித்துக் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன் அய்யா அம்மணி !