பெயருக்கேற்றால்போல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். மகா கெட்டிக்காரன். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இரண்டாவது இடத்தைப் படித்த கடற்கன்னி அவர்களுக்ம் மூன்றாம் இடத்தைப் படித்த ஓவாத்தியாருக்கும் எனது வாழ்த்துக்கள். மற்றைய நண்பர்களுக்கும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
|