சினிமாவில் வில்லனாகவும், நிஜத்தில் நல்லவனாகவும் இருந்த ஒரு திரைமேதையின் மறைவிற்கு வருந்துகிறேன். மலையாளி இருந்தும் தமிழர்கள் இதயங்களில் ஒரு தனியிடம் பெற்றவர். நிறைய தமிழர்களை சபரிவாசன் பக்தர்களாக்கிய 'குருசாமி', மணிகண்டனின் 'விரத' மாதத்தில் அவனடி சேர்ந்தது நெஞ்சை நெகிழச் செய்கிறது... அவர் ஆன்மசாந்திக்கு பிரார்த்திப்போம்...
|