முதல் இடத்தில் வெற்றி பெற்ற என் அன்புக்குரிய நண்பர் திரு:"jayjay" அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்....அப்புறம் திரு(மதி?):"mouni" அவர்கள்....பேர்தான் மௌனியே ஒழிய அவரின் எழுத்துக்கள் வான் அளவு பேசும் .ஏற்கனவே என் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் நான் அவரின் ஒரு கதையைப் படிக்கும்போது நாளை லோகத்தில் அவரின் கதை ஏதும் வராதா என என்னை இன்னும் ஒரு நாள் வாழ ஆசைப் பட வைக்கிறது...வாழ்க அவரின் எழுத்து வன்மை...அடுத்து என் மரியாதைக்குரிய நண்பர்கள் திரு;"kallapurushan19"அவர்களும் திரு:"HERMI" அவர்களும் பாராட்ட தக்கவர்களே... எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.................
|