அன்பை தேடி அலைந்த 55 பாகங்களை கொண்ட நெடுந்தொடரை [மலைக்க,பிரமிக்க வைக்கிரது] படைத்த போத்தன் ராஜாவின் அன்பை தேடிய கதை முதலிடம் வந்தது மகிழ்ச்சியளிக்கிரது பாராட்டுக்கள் நண்பா.
கணவன் போட்ட கோட்டில் ரோடு போட்ட பிஸ்தாவின் படைப்பு இரண்டாமிடத்தை பிடித்ததும் மகிழ்ச்சியளிக்கிரது வாழ்த்துக்கள் நண்பா.
இந்த ஜாமபவான்களோட படைப்பிற்கிடையில் எனது மச்சக்காரன் மாரிமுத்து மூன்றாமிடும் பெற்றது பெரும் மகிழ்ச்சியளிக்கிரது.
என் படைப்புக்கு வாக்களித்து மூன்றாமிடத்துக்கு உயர்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனம் நிரைந்த நன்றிகள்.
பங்கு கொண்டு அடுத்தடுத்த இடங்களை பிடித்த கதைகளின் படைப்பாளிகளான தம்பி மௌஸாருக்கும் நண்பர் சரன்ராஜுக்கும் என் பாராட்டுக்கள்.
|