நீங்கள் மெளனியை நேரடியாகச் சந்தித்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி ! 2008 என நினைக்கிறேன். ஒருமுறை மெளனி என்னிடம் ஒரு அறிவியல் புனைகதை (Sci-Fi) ஒன்றினை கொஞ்சம் காமம் கலந்து நம் லோகத்தில் பதிக்கும்படிக் கூறினார். கரு கூட ஒரு நல்ல அருமையான கரு ஒன்றினைக் கொடுத்தார். முடிவில் என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் மனிதனின் உணர்வுகளை ஒருக்காலும் வெல்ல முடியாது என்பதைப் போல் வரும்படி அமைக்கச் சொன்னார். சந்திராயன் ப்ராஜக்ட் சென்று கொண்டிருந்ததால் அதன்பின் நான் இங்கு எழுதுவதையே நிறுத்திவிட்டேன். நேரம் கிடைக்கும்பொழுது மெளனிக்காக அந்தக் கதையை எழுத ஆசைப்படுகின்றேன்.
|