நன்றி நன்றி நன்றி ......
இந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .
|