வெற்றி பெற்றவர்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துகளும் பங்கேற்ற படைப்பாளர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வழங்கிக்கொள்கிறேன்.
எனது படைப்புக்கும் வாக்களித்துச் சிறப்பித்த அந்த 54 பேர்களுக்கும் ( மிச்சம் ஒருத்தன் நானுங்க .
) என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் என் படைப்புகள் இதை விடத்தரமானவையாகக் கொடுத்து உங்கள் உள்ளங்களைக் கவரும்படி எழுதுவேன் என உறுதியும் கூறுகிறேன்.