விருது பெறும் சகோதரி மௌனி அவர்களுக்கு என் பாராட்டுகள். அடுத்த இரண்டு இடங்களைப்பெற்ற நண்பர்கள் நயந்தரா & குரு ஆகிய இருவருக்கும் என் வாழ்த்துகள். விரைவில் தங்கவாசல் அடையும் வாய்ப்பினைப் பெறுவீர்களாக.
ஐம்பது வாக்குகள் பெற்று 500 இபணம் பரிசு பெறும் கதையின் ஆசிரியர் 'சுண்டார்' அவர்களுக்கு வாழ்த்துகள்.
|