முதிர்கன்னி, தங்கவாசல் உறுப்பினராய் இருந்தும்கூட, அனுமதி கேட்பதற்காக இப்படி ஒரு தனித்திரி ஆரம்பிப்பது தவறு என்று தங்களுக்கு தெரியாதா? காமலோகத்தைப் பொறுத்தவரையில் அனுமதிகள் அதற்குரிய திரியில் மட்டுமே கேட்கப்படவேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் தனிமடலில் நிர்வாக உறுப்பினர் ஒருவரிடம் அது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். மேற்கொண்டு மற்றவர்களும் இந்த திரியில் அனுமதி கேட்பதை தவிர்க்கும் பொருட்டு இந்தத்திரி பூட்டப்படுகிறது.
Last edited by asho; 18-01-09 at 09:56 AM.
|