இந்த முறையும் சரியான கதைக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. நட்புக்காக கதையை முதலில் நான் படிக்கவில்லை. பின்பு ஓட்டளிப்பில் முன்னணியில் வர ஆரம்பித்தவுடன் தான் படிக்க ஆரம்பித்தேன். வெறும் காமத்தை மட்டும் கொடுக்காமல் உணர்ச்சிகளை பற்றி எழுதியும் வாசகர்களின் மனதை தொட்டு விட்டார் gsekar. முதலிடத்திற்கும் இரண்டாவது இடத்திற்கும் ஆறு ஓட்டுக்கள் வித்தியாசம் என்பதிலேயே gsekar கிளியர் வின்னர் என்பது தெரிகிறது.
ராதிகா இன்னும் வழக்கமான formக்கு வரவில்லையென்றாலும் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டார்.
மாதவி இந்த முறையும் முதலிடத்தை தவற விட்டு விட்டார். இருந்தாலும் கடும் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிப்பதே பெரிய வெற்றிதான்.
காமுகனின் டாக்டர் சரசா எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று. karuppasamyrajன் இடி, மின்னல், மழை அண்ணி கடும்போட்டியின் காரணமாகபத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பிறமுண்ணனி (முன்னணி?) கதைகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை.
முதலிடத்தை எந்தகதை பெறும் என்பது கடைசி வரை மர்மமாக இருந்தது என்றால் அதை விட மர்மமாக இருந்தது, முதல் பரிசு எந்த எழுத்தாளருக்கு போகும் என்பது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக நட்சத்திர எழுத்தாளர் தேர்வு செய்யப்படுவது கவலைக்குரியது. நான் வேறு ஒரு பகுதியில் சொல்லியிருந்த பாயிண்ட் சிஸ்டம் பரிசீலிக்கப்படலாம். டெக்னிக்கலாக அது சாத்தியப்படாத நிலையில், இந்த மாதத்தில் பின்பற்றிய முறையையே நிரந்தரமாக்கலாம். ஒவ்வொரு முறையும் முடிவு வெளியாகும் போது மட்டுமே, தேர்வு செய்யப்படும் முறை வெளியே தெரியும் என்பது நன்மை பயக்க கூடியதாக இருக்காது என்பது என் எண்ணம்.
இந்த முறையும் 100 வாசகர்கள் மட்டும் வாக்களித்திருக்கிறார்கள். மற்றவர்கள் எங்கு போனார்கள்?
Last edited by srik; 26-08-05 at 01:30 AM.
|