நீண்ட இடைவெளிக்கு பிறகு நிர்வாக சவாலில் பங்கு கொண்டதே மனதுக்கு நிறைவாக இருக்கும் போது என் படைப்பு முதலிடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களது பொன்னான வாக்குகளை அளித்து என்னை மீண்டும் ஒரு முறை சவால் ராஜாவாக்கி பெருமை படுத்திய நல்லுள்ளம் கொண்ட நண்பர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன்.
தங்களது ஊக்க மிகு பின்னூட்டங்களால் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் குறிப்பாக நம் லோக கவியரசர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறேன்.
வாய்ப்பளித்த முதன்மை நிர்வாகி மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச் சவாலில் பங்கு கொண்ட மற்ற படைப்புகளின் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
|