கீத் அவர்கள் கூறியது போல விதிமுறைகள என்பது கடினம்தான். ஆனால் கூடுமானவரை பிலையில்லாமல் எழுத் முயற்சி செய்யலாம். நான் பலமுறை என்னுடைய பதிப்புகளைல் உள்ள பிழைகளை 10 நாட்கள் கழித்து கூட திருத்தியுள்ளேன். என்ன செய்வது எழுதும் போது சில சமயம் கண்ணுக்கு அவை தெரிவதில்லை.
மேலும் இது எத்தனை போருக்கு பொருந்தும் என்று தெரியவில்லை. காமலோகத்தை தவறி நான் தமிழில் வேறு எங்குமே எழுதுவதில்லை. அதனாலேயே நான் கமலோகத்திற்கு தவறாமல் வருகிறேன் தாய்மொழி எழுத மறந்துவிட்டால் அதை விட கேவலம் வேறு என்ன இருக்கிறது.
ஆனால் சுத்த தமிழில் எழுதுவது மிகவும் கடினம்.
காபிக்கு கொட்டைவடி நீர் மாறி எல்லாத்துக்கு நான் எங்கயா போவேன்.
என் குடும்பத்தருடன் தொலைபேசியின் மூலமாக அல்லாமல் எனக்கு தமிழிலில் பேச கூடா வாய்ப்பு கிடைப்பதில்லை என்ன செய்ய.
Last edited by கர்ணா; 06-01-06 at 07:58 PM.
|