சிறந்த கதை போட்டியில் முதலிடம் பிடித்த மன்மதன் அவர்களுக்கும் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் படித்த லோகத்தின் மூத்த எழுத்தாளர்கள் மாயகிருஷ்ணன் மற்றும் பிஸ்தா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து தங்கள் கடமையை ஆற்றிய நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|