வாக்கெடுப்பும் பின்னூட்டமும் கதை எழுதுபவர்களை ஊக்கப்படுத்தவே ஏற்பாடு செய்யப்படுகிறது....அனைவரும் கதை படிக்க வேண்டும் என்ற கருத்தே உள்ளார்ந்தது.....இது கட்டாயம் போல தோன்றினாலும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேறு வழியே இல்லை....
விமர்சனங்களும் வெறுமனே நன்று என்பது போல அல்லாமல்...பிடித்த பிடிக்காத விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டினால் எழுதுபவர்கள் தங்களை சரிபடுத்தி கொள்ள ஏதுவாக இருக்கும்.
வெற்றி பெற்ற கதைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....உங்கள் எழுத்து பிடித்திருப்பதாலேயே வென்றீர்கள்....அதே வழியில் மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
|