நண்பர்களே..! நண்பிகளே...!
2013ம் வருடம் ஜனவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான
Vanthiyan அவர்கள் எழுதி முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான
வேணி - vanthiyan-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.
சவால் போட்டி அறிவிப்பு:
இங்கே
இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில்
4 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு மூவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர்.
4 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.
போட்டிக்கான வாக்கெடுப்பு >
இங்கே
இந்த வாக்கெடுப்பில் மொத்தம்
30 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி MACHAN அவர்கள் 16 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் நான்காவது முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் MACHAN..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே
1)MACHAN - 16 வாக்குகள்
2)ramraj_2k12 - 6 வாக்குகள்
3)kamaroja - 5 வாக்குகள்
4)niceguyinindia - 3 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான
MACHAN -க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத
சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும்
3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் ramraj_2k12, kamaroja மற்றும் niceguyinindia -க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய
ramraj_2k12, kamaroja மற்றும் niceguyinindia க்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா
300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.
நன்றி.
-0-
பின்னர் பதிந்தது:
போட்டியில் வென்றவருக்கு பதக்கமும் முதல்பரிசும், கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசும் கொடுத்தாயிற்று