திறமை − மற்றும் உழைப்பிற்கு இன்று இல்லை என்றாலும் வேறெரு சமயத்தில் வெற்றி கிடைக்கும்.
எதையும் எதிர்பாராமல் காமலோக வெற்றிக்காக 50 பாகங்களாக கதை எழுதிய டைட்டான் வாசன் இருவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தனிப்பட்ட முறையில் திறமையை பாராட்டி பரிசு கொடுத்த தலைவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாகமாகவும் (ஊக்கமாகவும்).. மற்றவர்ர்களுக்கு தூண்டுதலாகவும் இருக்கும் இந்த அறிவிப்பு.
ஆக காமலோகவாசிகளுக்குத் தான் கொண்டாட்டம்.
|